காலை 9.00 மணிக்குபுண்ணியாவாசனம்,குண்டமண்டல, வேதிகாஸ்தாபனம், மாத்தாண்டபூசை, சூர்யாக்கினி சங்கிரணம், கங்காபூசை, பி.ப 2.00 மணிதமுதல் பூமி பூசை மிருத்சங்கிரகரணம், (மண் எடுத்தல்), அங்குரார்ப்பணம் ஆச்சார்ய மூர்திகள் ரஷ்பந்தனம், துவஜாரோகணம், பிரசன்னாபிசேகம், பிரசன்ன பூசை, கடஸ்தாபனம், அதிகாரங்க கலாகர்ஷனம், அக்கினி காரிய உத்பவனம், யந்திரஹோமம்? தக்சணஹோமம், கும்பயாகசலா பிரவேசம், யாகபூசை(காலம் 1), 33 குண்ட அக்கினி விபஜனம், ஹோமம், தீபாராதனை, வேதஸ்தோத்திர திருமுறை பாராயணம், கீதாஞ்சலி ஆசீர்வாதம், பிரசாதம் வழங்கல்.
செங்கோல்..! செங் - கோள்
-
*வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்*
*மிகநல்ல வீணை தடவி*
*மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்*
*உளமே புகுந்த அதனால்*
*ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியா...
10 months ago
No comments:
Post a Comment