அன்புடையீர்!
எமது இலங்கை மணித்தீவின் ஆறாவது ஈஸ்வரத்தலமாகவும் இலங்கையின் இருதயம் போல் விளங்கும் வன்னித்தலைநகரின் கண்ணே வேண்டுவோர் வேண்டுவதைத் தந்தருள அன்னையுடன் அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் சிறி அகிலாண்டேசுரப் பெருமானுக்கு நிகழும் சர்வசித்து வருடம் மாசித் திங்கள் 23ம் நாள் (06-03-2008) வியாழக்கிழமை இரவு 06.00 மணிமுதல் அதிகாலை 6.00 மணிவரை அபிசேக ஆராதனைகளும் நான்கு கால பூசைகளும் அர்ச்சனைகளும் இடம்பெறும். அதிகாலை 5.30 மணியளவில் வசந்த மண்டப பூசையும், தீர்த்தோற்சவமும் நடைபெறுவதுடன், முழு இரவும் விசேட கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது.
நலம் தரும் யோகம் - புத்தக மதிப்புரை
-
ஜெர்மனியில் நடைபெற்ற யோக மாநாட்டில் தான் முதன்முதலில் ‘ஐயங்கார் யோகா’ என்ற
பெயர் கேட்டேன். திராவிட பூமியில் வாழும் எனக்கு உடனடியாக ஒரு புரட்சி மோடில்
சிந...
2 weeks ago
No comments:
Post a Comment