அன்புடையீர்!
எமது இலங்கை மணித்தீவின் ஆறாவது ஈஸ்வரத்தலமாகவும் இலங்கையின் இருதயம் போல் விளங்கும் வன்னித்தலைநகரின் கண்ணே வேண்டுவோர் வேண்டுவதைத் தந்தருள அன்னையுடன் அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் சிறி அகிலாண்டேசுரப் பெருமானுக்கு நிகழும் சர்வசித்து வருடம் மாசித் திங்கள் 23ம் நாள் (06-03-2008) வியாழக்கிழமை இரவு 06.00 மணிமுதல் அதிகாலை 6.00 மணிவரை அபிசேக ஆராதனைகளும் நான்கு கால பூசைகளும் அர்ச்சனைகளும் இடம்பெறும். அதிகாலை 5.30 மணியளவில் வசந்த மண்டப பூசையும், தீர்த்தோற்சவமும் நடைபெறுவதுடன், முழு இரவும் விசேட கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது.
ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை : வேதகால ஞானத்தின் நவீனப் பயணம்
-
பழமையான வேதகால அறிவையும், ஆன்மீகப் பாரம்பரியத்தையும் இன்றைய வாழ்வியலோடு
இணைக்கும் ஒரு சிறந்த முயற்சியாக *ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை* திகழ்கிறது.
கடந்த...
1 month ago
No comments:
Post a Comment